28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன்

இது போன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

தமிழ் பொது வேட்பாளர் தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? ஜேவிபி சந்திரசேகரன் கேள்வி

User1

எமது கடற்படை கொள்ளையடிக்கவில்லை ; முடிந்தால் பாகிஸ்தான், சீனா எல்லைக்குள் சென்று சவால் விடுங்கள் பார்ப்போம் – சுப்பிரமணியம் சீற்றம்!

User1

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

User1