28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

ஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Related posts

வெப்பநிலை அதிகரிப்பு.!

sumi

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

User1

பராலிம்பிக் சக்கர இருக்கை டென்னிஸ்: 2ஆம் சுற்றில் தோல்வி அடைந்தார் தர்மசேன

User1