28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

கஞ்சா பயிரிட இலங்கையில் அனுமதி

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் மகிழ்ச்சியடைகின்றேன் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.

Related posts

பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தேர்தல் பிரச்சாரம் நேற்றுமூன்றாவது நாளாக கிளிநொச்சி

User1

ரணிலுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு

sumi

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

User1