லெபனானில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தச் சூழலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்காலப் போர் உடன்படிக்கையை ஒரு நிரந்தர பிராந்திய ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff) மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) ஆகியோர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட போர்நிறுத்தமே, தள்ளிப்போயிருந்த இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தச் சுவிட்சர்லாந்து சந்திப்பில் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts
அமெரிக்க ஈரான் அமைதி பேச்சுவர்த்தையை இஸ்ரேல் குழப்பக் கூடும்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள், பாதிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளது.லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு...
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
வடக்கு இங்கிலாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான இடைத்தேர்தலில் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham ) எளிதாக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், தொழிற்கட்சி மற்றும்...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Burgenstock) மலைப்பகுதி விடுதியில் வெள்ளிக்கிழமையன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.போரை முடிவுக்குக்...
மேற்குக்கரையில் மசூதிகள் தீக்கிரை – இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கும் 8 இஸ்லாமிய நாடுகள்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) உள்ள இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் நாடே பொறுப்பேற்க வேண்டும் என்று எட்டு இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள்...
ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை நீக்கியது அமெரிக்கா!
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கையொன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியுள்ளது."ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க"...
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரானின் அதிரடி சலுகை!
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல விரும்பும் வணிகக் கப்பல்களுக்கு மிக விரைவாகப் பயண அனுமதிகளை வழங்குமாறு 'பெர்சிய வளைகுடா நீரிணை அதிகாரசபைக்கு'...
மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் பாரிய தாக்குதல்!
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் வரலாற்றிலேயே மிகப்பாரிய ஆளில்லா வானூர்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத்தாக்குதலின் போது மொஸ்கோவிலுள்ள முக்கிய எண்ணெய்...
அமெரிக்காவை இஸ்ரேல் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD...
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது! – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது எனவும், அணு ஆயுதம் இல்லாத அந்த உலகமே பாதுகாப்பானது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தனது சமூக...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!
பிரான்சில் இடம்பெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான...










