தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் இராமனாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதே நேரம் இன்று (23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீன்பிடியாளர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) குறித்த தமிழக மீன்பிடியாளரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிசார்
தெரிவித்தனர்.


Related Posts
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...
யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்
யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில்...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடக்கமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்...
நுவரெலியாவில் ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு!
தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்க ஆசிரியர்களுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி, ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலுயா மாவட்ட...
மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள்...
இன்றும் பல பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழை
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்....
வட்சற பியவற – 2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற - 2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 'கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்' என்ற...
இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் – சுமந்திரன் விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு முன்னெடுக்கும்...
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தொடர்ந்தும் போராட்டம்!
வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்று ஐந்தாவது...










