• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

100+ அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ட்ரம்ப் அரசை எதிர்ப்பு !

Sangeetha by Sangeetha
April 23, 2025
in உலக செய்திகள்
0 0
0
100+ அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ட்ரம்ப் அரசை எதிர்ப்பு !
Share on FacebookShare on Twitter

ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக சமீபத்தில் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சேர்ந்து ட்ரம்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன.

கடிதத்தில், கல்வி அமைப்புகளில் அமெரிக்க அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது. ஆனால் ஹவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். எனவே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதை வரையறுக்கவும் நிர்வாக ரீதியில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

ADVERTISEMENT

பல்கலையில் பன்முகத்தன்மை, சமத்துவம் உள்ளிட்டவற்றை ஆதரிக்கும் பாட திட்டங்களை மாற்றவும் இஸ்ரேல் எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாணவர்கள் பற்றி தெரியப்படுத்தவும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது. இதனை பல்கலைக்கழக நிருவாகம் மறுத்தது.

இதனால் அமெரிக்க அரசாங்கம் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தியதோடு மட்டுமல்லாது பல்கலையின் சார்பில் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரியை கொடுக்க வேண்டும் என்றும் கூறியது.

பொதுவாக கல்வி நிலைய சொத்துக்களுக்கு வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் ஹவார்ட் பல்கலைக்கு மட்டும் வரி வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படியான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில்தான் அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ட்ரம்ப்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக ,

“பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கான நிதியை அரசியல் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவதையும், கல்வியில் அரசியல் தலையீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். சீர்த்திருத்தங்கள் அவசியமானதுதான். ஆனால் அரசின் அத்துமீறலை ஏற்க முடியாது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Sangeetha

Sangeetha

Related Posts

உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

by Sangeetha
May 24, 2025
0

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று சனிக்கிழமை(24) ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

by Sangeetha
May 24, 2025
0

அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது...

கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க  தீர்மானம்

கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க தீர்மானம்

by Sangeetha
May 24, 2025
0

அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவலத்தை...

ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

by Sangeetha
May 23, 2025
0

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும்...

தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

by Sangeetha
May 23, 2025
0

சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள்...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை – ட்ரம்ப்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை – ட்ரம்ப்

by Sangeetha
May 23, 2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை, யூத எதிர்ப்பு, சீன...

பழமை வாய்ந்த பெங்யாங்  கோபுரம் இடிந்து விழுந்தது

பழமை வாய்ந்த பெங்யாங் கோபுரம் இடிந்து விழுந்தது

by Sangeetha
May 23, 2025
0

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண...

அமெரிக்காவின்  மினிட்மேன் 3 ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் மினிட்மேன் 3 ஏவுகணை சோதனை

by Sangeetha
May 22, 2025
0

அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை...

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இன்று காலை கிரீசில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Sangeetha
May 22, 2025
0

இன்று காலை கிரீசில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.காலை 8.49 மணியளவில் ( இலங்கை நேரப்படி ) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 .2 ஆக பதிவானதாக...

Load More
Next Post
கனத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு.!

கனத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு.!

கொ லை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காத நிலையில் அரசியல் குழுக்களை அகற்ற வேண்டும் என்பது கொ லை அச்சுறுத்தலே.!

கொ லை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காத நிலையில் அரசியல் குழுக்களை அகற்ற வேண்டும் என்பது கொ லை அச்சுறுத்தலே.!

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி