• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 8, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home நிகழ்வுகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக புத்தளம் மக்களுக்கு உதவி வழங்கல்.!

Mathavi by Mathavi
April 12, 2025
in நிகழ்வுகள்
0 0
0
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக புத்தளம் மக்களுக்கு உதவி வழங்கல்.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வில் இன்றைய தினம் முருக பக்திபாடல்களை திருவாவடுதுறை ஆதீன திருமுறைச் செல்வர் ந.பரமேஸ்வரன் வழங்கினார். ஆர்மோனிய இசையை இசைக் கலாமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும்,
மிருதங்க இசையை மிருதங்க வித்துவான் ம.லோகேந்திரன் அவர்களும், கஞ்சிரா இசைக் கருவியை கலாவித்தகர் ப.விக்னேஸ்தரன், ஆகியோர் வழங்கியிருந்தனர்.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்த 06/04/2025 அன்று புத்தளம் சேனைக்குடியிருப்பு, மணற்குன்று, அபயபுர, அரலியபுயன, பிரதேசங்களில் வாழும் பல்லின சமூகங்களை சார்ந்த, தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு ரூபா 200,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் சித்திரைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

குறித்த உதவி வழங்கும் நிகழ்வு சமூகசேவையாளரும், புத்தளம் கருமாரி அம்மன் ஆலய ஸ்தாபகருமான எஸ். மகேந்திரன் தலைமையில் ஆலயத்தில் இடம் பெற்றது. இதில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று உதவிகளை வழங்கிவைத்தார்.

Mathavi

Mathavi

Related Posts

மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

by Thamil
May 4, 2025
0

மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகமும் இணைந்து நடத்திய பொது அறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதிப் பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன்...

வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

by Thamil
May 3, 2025
0

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும், டிப்ளோமா சான்றிதழ்...

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா ஆரம்பம்..!

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா ஆரம்பம்..!

by Thamil
May 3, 2025
0

இலங்கையின் மிக உயரமான இராஜ கோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை...

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் நூலக அங்குரார்ப்பண நிகழ்வு..!

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் நூலக அங்குரார்ப்பண நிகழ்வு..!

by Thamil
May 3, 2025
0

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்து தரப்பட்ட கற்றல் வள நிலையத்தை (சிறுவர் நூலகம்) பாடசாலைக்கு கையளிக்கும்...

சந்நிதி – கதிர்காமப் பாதயாத்திரை இன்று ஆரம்பம்..!

சந்நிதி – கதிர்காமப் பாதயாத்திரை இன்று ஆரம்பம்..!

by Thamil
May 1, 2025
0

சந்நிதி - கதிர்காமப் பாதயாத்திரை விசேட பூசை நிகழ்வுகளுடன் இன்று ஆரம்பமானது. சைவமரபு வழி நீண்டதொரு பாரம்பரியம் மிக்க கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை...

மீனவக் கிராமங்களில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

மீனவக் கிராமங்களில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

by Mathavi
May 1, 2025
0

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்றைய தினம் மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு...

டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு.!

டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு.!

by Mathavi
May 1, 2025
0

டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. காக்காக்கடைச் சந்தியிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை நடைபவனி மற்றும் அமைதிப் பேரணி இடம்பெற்றது. தொடர்ந்து,...

சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி இன்று..!

சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி இன்று..!

by Thamil
April 30, 2025
0

சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. யாழ் வடமராட்சிக் கிழக்கு, செம்பியன் பற்று, வடக்கு சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி...

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்.!

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்.!

by Mathavi
April 30, 2025
0

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மாகாண...

Load More
Next Post
தெற்கு புளோரிடாவில் இடம்பெற்ற விமான விபத்து.!

தெற்கு புளோரிடாவில் இடம்பெற்ற விமான விபத்து.!

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.!

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி