கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதற்கமைய இன்று (07) காலை 9 மணி வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP)...
கேகாலை - தெரணியகல பிரதேச சபையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் குறித்த...
யாழ். பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசுக் கட்சி -...
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன்...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர் இ...
வவுனியா நகர சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா நகர சபை ஜனநாயக தமிழ் தேசியக்...
யாழ் வடமராட்சி திக்கம் கடற்பரப்பில் தொழிலுக்கு சென்ற இரு நபர்கள் கரை திரும்பாத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம்...
யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக்...
வவுனியா மாவட்டம் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள்...