இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

ADVERTISEMENT






இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு ரகசிய சூதாட்ட மையத்தை சுற்றி வளைத்து 17...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அமுலாகும் வரை இருக்கப் போகின்ற நடைமுறையைப் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் விசாரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்,...
நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர்வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவன் என்பதுடன் பிள்ளையானின்...
வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விரைவில் விளையாட்டு மைதானம் பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வவுனியா ஊடகவியலாளர்களின் எற்பாட்டிலும் நாடாளுமன்ற...
மக்கள் விரும்பும் நாடாக இலங்கையை மாற்றிக் காட்டுவோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள்...
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான...
19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய நீதி மன்ற தடை உத்தரவினை மட்டக்களப்பு கொக்குவில், சந்திவெளி, காத்தான்குடி ஆகிய...
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதால் குளத்திலுள்ள நீர் தொடர்ச்சியாக...
சியோன் தேவாலயம் உட்பட இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள ஈஸ்டர்...