நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படுமென மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படுமென மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (05) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (06) மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07)...
2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது ஓய்வில் உள்ளார்,...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொதுப் பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின்...
2025 ஆம் ஆண்டுக்கான புத்தாக்க கண்காட்சிக்காக, தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், சிறப்பு தேயிலை வகைகளாக தேயிலை சாஸ் மற்றும் சோப்பு போன்ற புதிய தயாரிப்புகளையும், சிறப்பு...
கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு...
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சிவிக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் நேற்று (04) மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் குறித்த பகுதிக்கு பால் சேகரிப்பு...
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 49 ஆவது பிரதேச மட்ட விளையாட்டு விழா அண்மையில் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. குறித்த...