கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ரெக்மலேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமமானது இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இந்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.