• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மயில்வாகனம் திலகராஜா!

Bharathy by Bharathy
May 13, 2026
in இலங்கை செய்திகள்
0
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மயில்வாகனம் திலகராஜா!
Share on FacebookShare on Twitter

தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, தமிழகச் சட்ட சபைக்கு பயணம் செய்ததோடு சட்டப் பேரவை தலைவர்  JCD பிரபாகர் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக அமையப் பெற்றுள்ள அரசாங்கத்துக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு  தமிழக சட்ட சபையில் தமது நம்பிக்கைப் பிரேரணையை 144 வாக்குகளினால் உறுதி செய்துள்ள நிலையில் அதற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் முகமாக தமிழக சட்டசபையின் தலைவரைச்  சந்தித்து மேற்படி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது ‘”ஒரு  கோப்பைத் தேநீர்” – மலையக மக்களின் மறக்கப்பட்ட கதை எனும் நூலையும் நினைவுப் பரிசாக வழங்கி வைத்தார்.

மேலும் தமிழக மக்களின் அமோக வாக்குகளால் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கர்களுக்கான வாழ்த்துச் செய்தியை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் ஊடாகவும் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்குமான பாரம்பரிய உறவின் நீட்சியாக எப்போதும் உணர்வுகளால் ஒன்றிணைந்த இலங்கைத் தமிழ் மக்கள் உங்கள் வெற்றிக்கு தமது கொண்டாடங்களால் உவகை சேர்த்துள்ளனர். 

இலங்கை நிலையில் இந்தியா எனும் நாடு பெரிய அண்ணனாகவும், தமிழ்நாடு தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணாகவும் போற்றப்படுகிறது. இந்த தமிழ் மண்ணின் தலைமைப்  பொறுப்பை ஏற்றுள்ள தாங்கள் 

• தமிழ் நாட்டில் தாயகம் திரும்பிய தமிழர்களாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலம் வாழ்ந்துவரும் இலங்கை மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து வாழக்கூடிய கௌரவமான நிலையை அடைவதற்கு தமிழ்நாட்டு அரசவையில் தீர்மானம்  எடுக்கவும், 

• தாய்த் தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக இலங்கைத் தமிழ் ஏதிலிகளாக வாழும் இலங்கை அகதிகளுக்கான இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக் கொடுக்க, மத்திய அரசிடமிருந்து தீர்வினை பெற ஆவன செய்வதோடு,

• இலங்கை  இந்திய  மீனவர் பிரச்சினையை நேரடியாக அணுகி சுமூகமான தீர்வினை எட்ட இலங்கை அரசுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவும்,

தங்களது நல்லாட்சியில் அக்கறை கொள்வீர்கள்  என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.  இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில்  இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் தங்கள் மீது அன்பைப் பொழியும்  தமிழர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பாக வெற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

by Bharathy
May 15, 2026
0

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

by Bharathy
May 15, 2026
0

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் - ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்! வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச்...

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

by Bharathy
May 15, 2026
0

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

by Bharathy
May 15, 2026
0

பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 15...

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

by Bharathy
May 15, 2026
0

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

by Bharathy
May 15, 2026
0

அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு!

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு!

by Bharathy
May 15, 2026
0

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை 14 திகதி கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்...

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

by Bharathy
May 15, 2026
0

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது....

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை ; மக்கள் கவலை!

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை ; மக்கள் கவலை!

by Bharathy
May 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...

சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியில்;                                                                    74 வயது தாய் உயிரிழந்தார்!!

சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியில்; 74 வயது தாய் உயிரிழந்தார்!!

by Bharathy
May 15, 2026
0

உரகஸ்மான்ஹண்டியிலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி அப்பாவித் தாய் ஒருவர் உயிரிழந்த செய்தி பரவியதால், ரகினகந்த பகுதி முழுவதும் கண்ணீரில் மூழ்கியது.  மீகஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74 வயதான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி