• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் – சட்டத்தரணி அறிவிப்பு..!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் – சட்டத்தரணி அறிவிப்பு..!
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என அவரது சட்டத்தரணி இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கு அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவைக் காசோலையாகப் பெற்று அதனைப் பணமாக மாற்றி, தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க கடந்த 10 ஆம் திகதி சாமர சம்பத் தசநாயக்கவின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. ஆனால், சித்திரைப் புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால், தனது சட்டத்தரணி வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பிய பின்னர் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுவேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஆஜராகுவார் என அவரது சட்டத்தரணி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி...

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கிய...

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாதக் குழந்தை ஒன்று திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை திடீரென...

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28ஆம் திகதி அல்லது அதற்கு முன் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      by Mathavi
      May 9, 2025
      0

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு...

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      by Mathavi
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர்ப் பகுதியான...

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

      யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது கடமை முடிந்து ஆற்றில்...

      Load More
      Next Post
      கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து..!

      கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து..!

      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் முன்னெடுப்பு..!

      இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் முன்னெடுப்பு..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி