• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பேத்தாழை பொது நூலக வாசகர் வட்டத்தினரால் கவிதாயினி சுஜி பொற்செல்வியின் இரு நூல்கள் வெளியீடு.

Mathavi by Mathavi
April 25, 2025
in இலங்கை செய்திகள், நிகழ்வுகள்
0 0
0
பேத்தாழை பொது நூலக வாசகர் வட்டத்தினரால் கவிதாயினி சுஜி பொற்செல்வியின் இரு நூல்கள் வெளியீடு.
Share on FacebookShare on Twitter

சர்வதேச புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வாழைச்சேனையைச் சேர்ந்த கவிதாயினி சுஜி பொற்செல்வி அவர்களின் அகமடல் மற்றும் பிரிவுழி ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் பேத்தாழை பொது நூலக விபுலானந்தர் வாசகர் வட்டத்தினரால் வெளியீடு செய்துவைக்கப்பட்டன.

பேத்தாழை பொது நூலகத்தின் பொறுப்பாளர் ம.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாகத் தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளையினுடைய நிறுவனர் எழுத்தாளர் சௌ.நாகநாதன், அவ்வமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் ப.மதிபாலசிங்கம், கல்குடா கல்வி வலயத்தின் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்) த.தர்மபாலன், சுகாதாரத் திணைக்கள ஓய்வுநிலை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜே.எச்.இரத்தினராஜா மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் நிதி உதவியாளர் சி.ஜெயரூபன் ஆகியோரும் நூலாசிரியரின் உறவிளர்கள் மற்றும் விபுலாநந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். அகமடல் நூலிற்கான நயவுரையினை எழுத்தாளர் நாகநாதன் நிகழ்த்தியிருந்ததுடன், பிரிவுழி நூலிற்கான நயவுரையினை வளர்ந்துவரும் இளம்கவிஞர் தமிழ்க்கீரன் ஷர்மிதன் நிகழ்த்தியிருந்தார்.

சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு கவிஞர் சுஜி பொற்செல்வி அவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாக விபுலாநந்தர் வாசகர் வட்டத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவரின் முதலாவது கவிதைத் தொகுப்பான பனிவிழும் பொழுதுகள் நூலிற்கான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எழுத்தாளருமான மறைந்த செ.யோகராசா அவர்கள் நிகழ்த்தியிருந்ததுடன், இரண்டாவது கவிதைத் தொகுப்பான குழலின் மையல் நூலிற்கான நயவுரையினை கவிஞர் மகுடம் மைக்கல் கொலின் அவர்கள் நிகழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Mathavi

Mathavi

Related Posts

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

by Mathavi
May 9, 2025
0

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

by Mathavi
May 9, 2025
0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
May 9, 2025
0

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது கடமை முடிந்து ஆற்றில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

by Mathavi
May 9, 2025
0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ,...

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

by Thamil
May 8, 2025
0

"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" என வலியுறுத்தியுள்ள இலங்கை...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய...

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த...

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மன்னார் - மடு பகுதியைச்...

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக...

Load More
Next Post
புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரம்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரம்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 54 ராணுவ வீரர்கள் பலி!

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 54 ராணுவ வீரர்கள் பலி!

யாழில் உரிய வெப்பநிலையை பேணாது யோக்கட்களை எடுத்துச் சென்ற சாரதிக்கு நேர்ந்த கதி.!

யாழில் உரிய வெப்பநிலையை பேணாது யோக்கட்களை எடுத்துச் சென்ற சாரதிக்கு நேர்ந்த கதி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி