• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வவுனியாவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப அலுவலகம் ஒன்று தேவை.!

Mathavi by Mathavi
April 24, 2025
in இலங்கை செய்திகள், தேர்தல் களம், வவுனியா செய்திகள்
0 0
0
வவுனியாவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப அலுவலகம் ஒன்று தேவை.!
Share on FacebookShare on Twitter

மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயேட்சை குழு ஒன்றில் கோடாலிச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சி.கிரிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.,

ADVERTISEMENT

இதுவரை காலமும் நகரசபையை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்திருந்தது. அவர்கள் செய்யத்தவறிய பல விடயங்கள் உண்டு. நான் நகரசபையில் சுகாதார பரிசோதகராக பணியாற்றிய போது பல்வேறு பிரச்சினைகள் இருந்தது அவற்றை நேரடியாகவே நாங்கள் அவதானித்திருந்தோம்.

அந்தவகையில் கழிவகற்றல் செயற்பாடுகளில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. குறிப்பாக கணவன் மனைவி ஆகிய இருவரும் அரச ஊழியர்களாக இருந்தால் அவர்கள் பணிக்கு சென்றுவிடுவார்கள். அதன் பின்னர் கழிவகற்றும் வாகனங்கள் செல்வதால் வீட்டில் யாருமில்லாத நிலையில் கழிவுகளை அகற்ற முடியாத நிலைமை இருந்தது.

இருப்பினும் எம்மால் முடிந்தவரை அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனவே தற்போது சபையின் ஆட்சி எமக்கு கிடைத்தால் அதற்கான நிரந்தரமான ஒரு தீர்வினை எடுப்போம்.

அத்துடன் மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதிகளை பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நகர அபிவிருத்தி அதிகாரசபையே அந்த அனுமதியை வழங்குகின்றது. அந்த அலுவலகம் தற்போது யாழ்பாணத்திலேயே அமைந்துள்ளது.

மாதத்தில் சில தடவைகள் மாத்திரே அவர்கள் இங்கு வருவார்கள். இதனால் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த தேர்தலில் மக்கள் எமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் திறப்பதற்கான கவனத்தை எடுப்போம் என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

by Mathavi
May 9, 2025
0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
May 9, 2025
0

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது கடமை முடிந்து ஆற்றில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

by Mathavi
May 9, 2025
0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ,...

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

by Thamil
May 8, 2025
0

"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" என வலியுறுத்தியுள்ள இலங்கை...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய...

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த...

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
May 8, 2025
0

தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மன்னார் - மடு பகுதியைச்...

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

by Thamil
May 8, 2025
0

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக...

கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

by Thamil
May 8, 2025
0

கொட்டாவை மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய...

Load More
Next Post
மலேரியா பரவும் சூழ்நிலை; மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஆபத்திலிருந்து விடுபடலாம்.!

மலேரியா பரவும் சூழ்நிலை; மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஆபத்திலிருந்து விடுபடலாம்.!

41 நாடுகள் விசா இல்லாமல் அமெரிக்கா சென்றிடலாம்! – ESTA விவரங்கள் உள்ளே

41 நாடுகள் விசா இல்லாமல் அமெரிக்கா சென்றிடலாம்! – ESTA விவரங்கள் உள்ளே

நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு..!

நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி