• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

உக்ரைனில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல் – 9 பேர் பலி

Sangeetha by Sangeetha
April 24, 2025
in உலக செய்திகள்
0 0
0
உக்ரைனில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல் – 9 பேர் பலி
Share on FacebookShare on Twitter

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

ஆனால் அன்றைய தினத்திலும் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்நிலையில், உக்ரைன் -ரஷியா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே இன்று அதிகாலை ரஷிய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் கீவ் நகரின் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்று என இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்க கூடும் என்றும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sangeetha

Sangeetha

Related Posts

பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

by Sangeetha
May 9, 2025
0

பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு வெளியிட்ட பதிவில், “எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச்...

பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை  வீழ்த்திய இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் 50+ ட்ரோன்களை வீழ்த்திய இந்திய ராணுவம்

by Sangeetha
May 9, 2025
0

கடந்த 36 மணி நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது....

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப்..!

by Thamil
May 8, 2025
0

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்கள் அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது வத்திக்கான் நகரத்தில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியதன்...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

by Mathavi
May 8, 2025
0

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது...

இன்று  மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

இன்று மதியம் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!

by Sangeetha
May 7, 2025
0

இன்று (07) மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய...

இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

இன்று புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு

by Sangeetha
May 7, 2025
0

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது....

இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார் – கவாஜா ஆசிப்

இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார் – கவாஜா ஆசிப்

by Sangeetha
May 7, 2025
0

இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தொடந்து தெரிவிக்கையில், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள்...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

by Sangeetha
May 7, 2025
0

கராச்சி பங்குச்சந்தையான கே.எஸ்.இ. (KSE 100).குறியீடு ஆரம்ப வர்த்தகம் 6.272 புள்ளிகள் சரிந்து 107, 007.68 ஆக சரிந்தது. நேற்றைய தினம் இதே பங்குச் சந்தை 113,568.51...

பாகிஸ்தான்: இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

பாகிஸ்தான்: இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

by Sangeetha
May 7, 2025
0

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது....

Load More
Next Post
கொழும்பில் இருக்கும் முதலைகளில் மிகப்பெரிய முதலை ராஜபக்ச.!

கொழும்பில் இருக்கும் முதலைகளில் மிகப்பெரிய முதலை ராஜபக்ச.!

வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து; கோடிக்கணக்கான பொருட்கள் சேதம்.!

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து; கோடிக்கணக்கான பொருட்கள் சேதம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி