• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 24, 2025
in வரலாற்றில் இன்று
0 0
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1964
இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக செல்லையா கோடீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2007
பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1800
அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.

ADVERTISEMENT

1863
கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படு கொலை செய்யப்பட்டனர்.

1877
ரஷ்யா உதுமானியப் பேரரசு மீது போர் தொடுத்தது.

1895
உலகத்தை தனியாளாக முதற்தடவையாக சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ் பாஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.

1908
லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.

1915
கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப் படு கொலை ஆரம்பமானது.

1915 – 1916
தென்முனைப் பெருங்கடலில் மூழ்கிய என்டூரன்சு கப்பலையும், அதன் மாலுமிகளையும் மீட்கும் பொருட்டு ஏர்னெஸ்டு சாக்கில்டனும் மேலும் ஐவரும் யானைத் தீவு என்ற ஆளில்லா தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

1916
அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.

1918
முதலாம் உலகப் போர்: தாங்கிகளுக்கிடையேயான முதலாவது சமர் இடம்பெற்றது. பூன்று பிரித்தானியத் தாங்கிகளும், ஜேர்மனியின் மூன்று தாங்கிகளும் போரில் ஈடுபட்டன.

1926
ஜேர்மனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.

1933
நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது.

1955
இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1957
சுயெசு நெருக்கடி: ஐ.நா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.

1961
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.

1965
டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1967
சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.

1970
காம்பியா பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது. தவ்தா யவாரா அதன் முதலாவது ஜனாதிபதியானார்.

1990
டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

1993
இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.

1993
லண்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.

2004
ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.

2005
கர்தினால் யோசப் ராத்சிங்கர் கத்தோலிக்க திருச்சபை பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் 265ஆவது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

2006
நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.

2013
வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.

Mathavi

Mathavi

Related Posts

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 10, 2025
0

1824லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 1837நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது. 1849நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு...

நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

by Mathavi
May 10, 2025
0

நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் படு கொ லை செய்யப்பட்டு நேற்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. சிங்கள பேரினவாத...

இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

by Mathavi
May 9, 2025
0

1919இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது. 1874குதிரையால் செலுத்தப்படும் உலகின்...

திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 8, 2025
0

1998இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. 1942இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர்...

அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 7, 2025
0

1840ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர். 1895ரஷ்சிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார்....

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 5, 2025
0

1867இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1951இலங்கை, கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை....

மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 4, 2025
0

1814பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான். 1814எஸ்ப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது. 1865அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா,...

கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 3, 2025
0

1879யாழ். கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல்...

கொழும்பில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கொழும்பில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
May 2, 2025
0

1851கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1946இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள்...

Load More
Next Post
சற்றுமுன் டான் பிரியசாத்தை கொ லை செய்த சந்தேகநபர் மடக்கிப்பிடிப்பு.!

சற்றுமுன் டான் பிரியசாத்தை கொ லை செய்த சந்தேகநபர் மடக்கிப்பிடிப்பு.!

சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!

சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு.!

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி