• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

தீவிரவாத தாக்குதல் – பஹல்காம் சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியாகின!

Sangeetha by Sangeetha
April 23, 2025
in உலக செய்திகள்
0 0
0
தீவிரவாத தாக்குதல் – பஹல்காம் சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியாகின!
Share on FacebookShare on Twitter

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் அமைதி தவழும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சோகம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான தாக்குதலில் குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கோழைத்தனமான செயல் உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகள் என நம்பப்படும் மூன்று தீவிரவாதிகளின் புகைப்பட ஓவியங்களை (Sketches) அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Sangeetha

Sangeetha

Related Posts

மலேசியாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு – 2025..!

மலேசியாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு – 2025..!

by Thamil
May 11, 2025
0

உலகத்தில் முதன் முதலில் செல்வம் பெருகுவதற்காக பல நாடுகளுக்கு பயணித்து, பல நாடுகளில் மிக முக்கியமான வியாபார வெற்றியாளர்களாக மாறியவர்கள் தமிழர்கள். உலகத் தமிழர்கள் முன்னேற்றம் பல்வேறு...

நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் கொ லை – 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் கொ லை – 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

by Sangeetha
May 11, 2025
0

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான இமோவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை துப்பாக்கிதாரிகள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

அமைதிக்கான வழி திறக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா

அமைதிக்கான வழி திறக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா

by Sangeetha
May 11, 2025
0

உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த...

மீளவும் திறக்கப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு..!

மீளவும் திறக்கப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு..!

by Thamil
May 10, 2025
0

தற்காலிகமாக மூடப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று...

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

by Thamil
May 10, 2025
0

இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து வரும் விரோதப் போக்கை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்ட...

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமைதி வேண்டி ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமைதி வேண்டி ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

by Sangeetha
May 10, 2025
0

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா...

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பி.எஸ்.எல் போட்டிகள்..!

by Thamil
May 9, 2025
0

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு,...

ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் !

ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் !

by Sangeetha
May 9, 2025
0

ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து...

பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

பாகிஸ்தான் பொருளாதார அழுத்தத்தில் – சர்வதேச உதவி கோரிக்கை

by Sangeetha
May 9, 2025
0

பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு வெளியிட்ட பதிவில், “எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச்...

Load More
Next Post
அமெரிக்கா-சீன வர்த்தகத் தகராறு சாந்திப் பாதையில்!

அமெரிக்கா-சீன வர்த்தகத் தகராறு சாந்திப் பாதையில்!

பொலிஸார் மீது பிழை இருப்பின் சரியான விசாரணை நடாத்தி நடவடிக்கை.!

பொலிஸார் மீது பிழை இருப்பின் சரியான விசாரணை நடாத்தி நடவடிக்கை.!

எமது மரபுகளைப் பேணுதலே எமது இருப்பை உறுதிசெய்யும்.! (சிறப்பு இணைப்பு)

எமது மரபுகளைப் பேணுதலே எமது இருப்பை உறுதிசெய்யும்.! (சிறப்பு இணைப்பு)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி