டான் பிரியஷாத் இன்னமும் உயிரிழக்கவில்லையாம் என பொலிஸ் கூறுகிறது.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரியஷாத் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி தவறானதென பொலிஸ் கூறுகிறது.
ADVERTISEMENT