உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் அருட்தந்தை சில்வேஸ்ரர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.


ADVERTISEMENT



உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் அருட்தந்தை சில்வேஸ்ரர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்...
மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகமும் இணைந்து நடத்திய பொது அறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதிப் பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன்...
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும், டிப்ளோமா சான்றிதழ்...
இலங்கையின் மிக உயரமான இராஜ கோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை...
வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்து தரப்பட்ட கற்றல் வள நிலையத்தை (சிறுவர் நூலகம்) பாடசாலைக்கு கையளிக்கும்...
சந்நிதி - கதிர்காமப் பாதயாத்திரை விசேட பூசை நிகழ்வுகளுடன் இன்று ஆரம்பமானது. சைவமரபு வழி நீண்டதொரு பாரம்பரியம் மிக்க கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை...
மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்றைய தினம் மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு...
டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. காக்காக்கடைச் சந்தியிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை நடைபவனி மற்றும் அமைதிப் பேரணி இடம்பெற்றது. தொடர்ந்து,...
சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி கண்காட்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. யாழ் வடமராட்சிக் கிழக்கு, செம்பியன் பற்று, வடக்கு சென் பிலிப் நேரிஸ் சிறுவர் முன்பள்ளி...