• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர் – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு.

Thamil by Thamil
April 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர் – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு.
Share on FacebookShare on Twitter

மிக முக்கிய விசாரணைச் சம்பவம் தொடர்பில் இதுவரை மௌனம் காத்து வந்தவர்கள் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்களும் சாட்சி வழங்கி வருகின்றனர். எனவே, விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடத்த வேண்டியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் சம்பவத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டிய குழுவின் பெயர், விபரம் என்பன ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி அன்று அறிவித்திருந்தார். எனவே, உயிர்த்த ஞாயிறுக்கு முன்னதாக மேற்படி தகவல்களை ஜனாதிபதி வெளியிடுவார் என முழு நாடும் எதிர்பார்த்தக் கொண்டிருந்த நிலையிலேயே, பதுளையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது தற்போது தகவல்களை வெளியிட முடியாது என்ற தொனியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இது தொடர்பில் அவர் “முழு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவம் (உயிர்த்த ஞாயிறு தாக்குதல்) தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்றது. விசாரணையின் அடுத்த கட்டத்தை மிகவும் அவதானத்துடனும், சூட்சுமமாகவும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே சில விடயங்களை உங்களால் தற்போதே அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்க முடியும். இதுவரை வாய் திறக்காதவர்கள், வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்கள், சாட்சி வழங்கி வருகின்றனர். தொடர்பு இல்லை எனக் கூறியவர்களின் தொடர்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, விசாரணை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குற்றங்களை காலத்தால் மூடிமறைக்க இடமளிக்க மாட்டோம். உரிய வகையில் நீதி நிலைநாட்டப்படும்” எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் என ஜனாதிபதி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அதனை மையப்படுத்தியதாகவே மேற்படி கருத்துக்களை அவர் வெளியிட்டார் என்பதை அறியமுடிகின்றது.

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல்; வடமராட்சி கிழக்கில் தொடரும் மண் கொள்ளை!

      மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல்; வடமராட்சி கிழக்கில் தொடரும் மண் கொள்ளை!

      by Sangeetha
      May 13, 2025
      0

      யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் கள்ள மண் கடத்தல் தொடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

      கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்! – விஜித ஹேரத்

      கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்! – விஜித ஹேரத்

      by Sangeetha
      May 13, 2025
      0

      ''கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை பெற்றுள்ளதோடு மாத்திரமின்றி, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார்....

      யாழில் கொடூரம்-பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை..!

      யாழில் கொடூரம்-பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை..!

      by Sangeetha
      May 13, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார். சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ்...

      ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

      ரணில் போல் அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – முன்னாள் அமைச்சர் விமல் விளாசல்

      by Sangeetha
      May 13, 2025
      0

      "இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில்...

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

      கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

      கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர...

      வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்விக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம்-சிவமோகன் தெரிவிப்பு

      வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்விக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம்-சிவமோகன் தெரிவிப்பு

      by Sangeetha
      May 13, 2025
      0

      வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்....

      யாத்திரை சென்ற பேருந்து  விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்!!

      யாத்திரை சென்ற பேருந்து விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்!!

      by Sangeetha
      May 13, 2025
      0

      யாத்திரை சென்ற தனியார் பஸ் வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி, அலதெனிய - யடிஹலகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை...

      தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

      தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

      by Sangeetha
      May 13, 2025
      0

      பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....

      Load More
      Next Post
      நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருக்கு அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது – சபா குகதாஸ் தெரிவிப்பு.!

      நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருக்கு அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது - சபா குகதாஸ் தெரிவிப்பு.!

      தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் : சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும். 

      தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி அதிகாரம் : சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களுக்கே வழியமைக்கும். 

      என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்…!

      என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்...!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி