• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசுப் படைகளிடம் இல்லாத வகை துப்பாக்கிகள் பிள்ளையானிடம் இருந்து மீட்பு – குற்றப்புலனாய்வு பிரிவு பரபரப்பில் !

Sangeetha by Sangeetha
April 20, 2025
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0 0
0
அரசுப் படைகளிடம் இல்லாத வகை துப்பாக்கிகள் பிள்ளையானிடம் இருந்து மீட்பு – குற்றப்புலனாய்வு பிரிவு  பரபரப்பில் !
Share on FacebookShare on Twitter

பிள்ளையானின் அலுவலத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள்.

ADVERTISEMENT

விலையுயரந்த அமெரிக்கத் தயாரிப்பான M-16 நவீன இயந்திரத் துப்பாக்கியில், M203 கிரனேட் ஏவிகள் (grenade launchers) பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கிகள்.

அரச படையினர் கூட சாதாரணமாகப் பாவிக்காத இந்தவகைத் துப்பாக்கிகள் மட்டக்களப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் இருப்பது கண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிகள் பற்றி விசாரித்தபோது, ‘அந்தத் துப்பாக்கிகள் அங்கு இருப்பது பிள்ளையானுக்குத் தெரியாது என்றும், தானே அவற்றினை மறைத்து வைத்திருப்பதாகவும்’ பிள்ளையானுடன் நின்ற ஒருவர் கூறி பழியை ஏற்க முன்வந்திருக்கின்றார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கிகள் முன்னைய அரசாகத்தின் காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்டதாம்.

இரண்டு துப்பாக்கிகளும், மட்டக்களப்பு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

முன்னைய அரசாங்கம் பிள்ளையானுக்கு எதற்காக யுத்த களங்களில் பாவிப்படுகின்ற நவீன இயந்திரத் துப்பாக்கிகளை வழங்கியிருந்தது?

சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக எதற்காக நவீன துப்பாக்கிகள் பிரத்தியேகமாக அவருக்கு வழங்கப்பட்டன?

படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் போன்ற சதிநடவடிக்கைகள் பற்றிய சமுகவிரோதக் குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீதும் பிள்ளையான் குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதற்காக துப்பாக்கிகள் அவருக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருந்தன?

யாரைச் சுடுவதற்காக வழங்கப்பட்டிருந்தன?

அண்மையில் கொழும்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கும், இந்தத் துப்பாக்கிகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா?

பிள்ளையான் அலுவலகத்துக்கும் பாதாள உலகக் கும்பல் என்று கூறப்படுகின்ற தரப்புக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட விடயத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவு எதற்காக இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை?

பிள்ளையானைச் சந்திக்க ரணில் ஓடித் திரிவதற்கும் இந்தத் துப்பாக்கி விடயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?

Sangeetha

Sangeetha

Related Posts

கடற்கரையில் சிக்கிய 87 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதிகள்.!

கடற்கரையில் சிக்கிய 87 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதிகள்.!

by Mathavi
May 12, 2025
0

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா...

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின் முதலாவது தேர் பவனி.!

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின் முதலாவது தேர் பவனி.!

by Mathavi
May 12, 2025
0

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்து அருள்பாலித்து வரும் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தின் முதலாவது தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை...

தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 12, 2025
0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...

அண்ணனைக் கொ லை செய்த தம்பி.!

அண்ணனைக் கொ லை செய்த தம்பி.!

by Mathavi
May 12, 2025
0

நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொ லை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலைச் சம்பவம்...

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு முதலில் பேசி வருகிறோம்.!

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு முதலில் பேசி வருகிறோம்.!

by Mathavi
May 12, 2025
0

பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற...

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதி.!

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதி.!

by Mathavi
May 12, 2025
0

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15...

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

by Mathavi
May 12, 2025
0

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல...

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

by Mathavi
May 12, 2025
0

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளார் சித்திரை முழுநிலா நாளில் நினைவு கூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளின் திருவுருவச்...

Load More
Next Post
சற்று முன் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இருவர் கைது!

சற்று முன் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இருவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சி.ஐ.டியிடம் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சி.ஐ.டியிடம் சமர்ப்பிப்பு!

திருகோணமலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று.

திருகோணமலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி