• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தேர்தல் களம்

டிஜிற்றல் நகரக் கட்டமைப்பை உருவாக்க பேராதரவு தாருங்கள்.!

Mathavi by Mathavi
April 20, 2025
in தேர்தல் களம்
0 0
0
டிஜிற்றல் நகரக் கட்டமைப்பை உருவாக்க பேராதரவு தாருங்கள்.!
Share on FacebookShare on Twitter

வவுனியா மாகரசபையின் ஆட்சி அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டால் அரசின் ஆதரவுடன் டிஜிற்றல் மாநகரமாக வவுனியாவை மாற்றியமைப்போம் என்று தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை வேட்பாளர் லக்ஸ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (19.04) அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூவின மக்களும் வசித்துவரும் வவுனியா நகரம் வடக்கின் வியாபார மத்தியஸ்தலமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அந்தவகையில் அதனை நவீனமுறையில் கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொருநாளும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் மாநகரம் என்றவகையில் அது மக்களின் தேவையினை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. அடிப்படை குறைபாடுகள் பல உள்ளன.

அதனை மாற்றியமைக்க வேண்டும். புதிய டிஜிற்றல் முறைமையிலான ஒரு ஸ்மார்ட் சிற்றி ஒன்றை கட்டமைக்க வேண்டும். எனவே மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினால் அதனை நாம் நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம். தற்போது நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றது. அந்தவகையில் அரசின் ஆதரவுடன் எமக்கு அதனை செய்வது இன்னும் இலகுவானதாக இருக்கும்.

அத்துடன் எனது வட்டாரமான கடை வீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் பல மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக கற்குழி தேக்கவத்தை பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படவில்லை. அதனை காப்பற் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளோம். தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள மைதானம் புனரமைக்கப்பட்டு மின்னொளியிலான மைதானமாக உருவாக்கும் திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம்.

இதேவேளை எனது வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நிரந்தரமாக வசித்துவரும் மக்களிற்கு காணி உரிமங்கள் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி ஊடாக உரிய அமைச்சுடன் அணுகி அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

அதனோடு இணைந்து கற்குழி பகுதியில் புகையிரத கடவைக்கு அண்மையில் இருக்கின்ற குடும்பங்களுக்கு பொருத்தமான இடத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கான செயற்பாடும் முன்னெடுக்கப்படும்.

எனவே மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் ஆதரவுடன் களம் காண்கின்ற எமக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும். எமது கரங்களை பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே பலமான சபையினை அமைக்க முடியும்.

இவை வெறுமனே தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளாக மாத்திரம் இருக்காது. நான் தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      மக்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்; காணிகளை அரசு அபகரிக்காது – கே.டி. லால் காந்த

      by Sangeetha
      May 26, 2025
      0

      "வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக...

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      ஐ.ம.ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே காரணம்! – மரிக்கார் எம்.பி.

      by Sangeetha
      May 26, 2025
      0

      ஐ.ம..ச. தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்குத் தேர்தல் முறைமையே பிரதான காரணம்! - கட்சி காரணம் இல்லை என்கிறார் மரிக்கார் எம்.பி. "ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி...

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு: சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதி! அகில இலங்கை...

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! – பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை

      by Sangeetha
      May 26, 2025
      0

      "தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.” இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தேர்தல்...

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய...

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன....

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

      Load More
      Next Post
      விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தீ வைத்த நபர்..!

      விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தீ வைத்த நபர்..!

      பிரபாகரன் ஊழல் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கினார் – முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.!

      பிரபாகரன் ஊழல் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கினார் - முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.!

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி