• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
April 19, 2025
in வரலாற்றில் இன்று
0 0
0
இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1988
இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி உயிர்நீத்தார்.
பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 அன்று தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.

1995
சந்திரிகா – விடுதலைப்புலிகள்; பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

1810
வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

1818
பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் “ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை” வெளியிட்டார்.

1839
இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1903
மல்தோவாவின் கிசினியோவ் நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாலத்தீனத்திலும், மேற்குலகிலும் அகதிகளாகக் குடியேறினர்.

1936
பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.

1943
இரண்டாம் உலகப் போர்: போலந்தில் நாட்சிகளுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.

1943
ஆல்பர்ட் ஹாப்மன் தான் ஏப்ரல் 16 கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.

1954
உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971
சியேரா லியோனி குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1971
முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975
இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1989
அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1993
ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ், மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.

1995
அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் 19 சிறுவர்கள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.

1999
ஜேர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2000
பிலிப்பீன்சின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 131 பேரும் உயிரிழந்தனர்.

2005
கர்தினால் யோசப் ராட்சிங்கர் பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006
நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011
பிடல் காஸ்ட்ரோ கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

2021
இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி செவ்வாய்க் கோளில் பறந்து வேறொரு கோளில் பறந்த முதலாவது வானூர்தி என்ற சாதனையைப் படைத்தது.

2021
ராவுல் காஸ்ட்ரோ கியூபப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதன் மூலம் கியூபாவில் காஸ்ட்ரோ சகோதரர்களின் 62 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட அரங்கில் தீ விபத்து; 56 பேர் உயிரிழந்தனர் – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட அரங்கில் தீ விபத்து; 56 பேர் உயிரிழந்தனர் – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      1812லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார். 1833பிரித்தானியாவின் லேடி ஒஃப் த லேக் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து தீவுக் கரையில்...

      நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரானார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 10, 2025
      0

      1824லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 1837நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது. 1849நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு...

      நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

      நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

      by Mathavi
      May 10, 2025
      0

      நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் படு கொ லை செய்யப்பட்டு நேற்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. சிங்கள பேரினவாத...

      இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

      இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள் .!

      by Mathavi
      May 9, 2025
      0

      1919இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது. 1874குதிரையால் செலுத்தப்படும் உலகின்...

      திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 8, 2025
      0

      1998இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. 1942இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர்...

      அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை அறிமுகப்படுத்தினார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 7, 2025
      0

      1840ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர். 1895ரஷ்சிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார்....

      குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 5, 2025
      0

      1867இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1951இலங்கை, கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை....

      மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 4, 2025
      0

      1814பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான். 1814எஸ்ப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது. 1865அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா,...

      கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      கொழும்பு விமான நிலையத்தில் எயர் லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடிப்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      by Mathavi
      May 3, 2025
      0

      1879யாழ். கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல்...

      Load More
      Next Post
      போதைப்பொருளுடன் சிக்கிய பெண்கள்.!

      போதைப்பொருளுடன் சிக்கிய பெண்கள்.!

      அதிரடியாக கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சாரதி.!

      அதிரடியாக கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சாரதி.!

      அன்னை பூபதி நினைவேந்தலுக்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு.!

      அன்னை பூபதி நினைவேந்தலுக்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி