• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை!

Bharathy by Bharathy
April 16, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை!
Share on FacebookShare on Twitter

எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று மாலை முதலைக்குடா விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், பட்டிப்பளை கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி உயிர்நீத்த தமிழ் தேசிய பற்றாளர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 10 நபர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 9 நபர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மூன்று வகையான கட்சிகள் இந்த மண்ணில் போட்டியிடலாம் ஒன்று தென்னிலங்கை சார்ந்த பேரினவாத கட்சிகளின் அனுசரணையுடன் போட்டியிடுகின்ற கட்சிகள் ஒருவகை இன்னும் ஒரு வகை கட்சி இந்த தென் இலங்கை கட்சிகளுக்கு வாக்குகளை சேர்த்து கொடுக்கின்ற அல்லது தென் இலங்கை கட்சிகள் எங்கள் மீது மேற்கொள்கின்ற இடர்கள் அல்லது துயர்களுக்கு பக்க பலமாக இருக்கின்ற கட்சிகள். மூன்றாவது வகை எமது கட்சி தமிழரசு கட்சி போட்டியிடுகின்றது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முத்து பண்டாக்கள் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பது இல்லை அதேபோன்று முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதாவது சிங்கள இனத்தை சார்ந்தவர்களும் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களும் ஒருபோதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை. ஆனால் முத்துலிங்கம் என்ன செய்வார் என்றால் முத்துலிங்கத்திற்கும் வாக்களிப்பார் முஸ்தபாக்கும் வாக்களிப்பார் முத்து பண்டாக்கும் வாக்களிப்பார்.

இந்த நாடு பொதுவாக இனவாத ரீதியாக பிரிந்து இருக்கின்ற நாடு. சமத்துவ அடிப்படையில் சிந்திக்காத ஒரு நாடு. இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமையை பெறவில்லை தரவில்லை. இவ்வாறு இருக்கின்ற போது எங்களுடைய வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது, தென்னிலங்கை சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள்,பாராளுமன்ற தேர்தலில் எங்களோடு நின்றார்கள் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் எங்களோடு தான் நிற்கின்றார்கள் என்று அவர்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் குரல் கொடுப்பதற்கு இந்த தேர்தல் தென்னிலங்கை கட்சிக்கு சாதகமாக அமைந்தால் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.இந்த சபையை கைப்பற்றக்கூடிய ஆளக்கூடிய ஒரு கட்சியாக இருக்கக்கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களியுங்கள்.

கொக்கட்டிசோலையில் 1987-ல் ஒரு படுகொலை இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த காலத்தில் மகிழடித்தீவிலும் ஒரு படுகொலை இடம்பெற்றது கொத்தணி படுகொலைகளை கூறுகின்றேன். இந்த இரண்டு படுகொலைகள் இடம்பெற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1994 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அந்த கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் நடைபெற்ற படுகொலையை விசாரிப்பதற்கு முற்படவில்லை எங்களுக்கு நீதி தரவில்லை. இதேபோன்று சந்திரிகா அம்மையார் ஆட்சி செய்த காலத்தில் போது செம்மணி புதைகுழி படுகொலைகள் இடம்பெற்று குழிகளுக்குள் போட்டு மூடி விட்டார்கள் அந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செய்த படுகொலைகளை விசாரிக்க மாட்டார்கள்.

இப்போது 77 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி எனப்படுகின்ற ஜேவிபி கட்சியினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். இவர்களை பொறுத்த அளவில் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் எமக்கு 56 ஆம் ஆண்டு படுகொலைகள் இருக்கின்றது 58 ஆம் ஆண்டு படுகொலை இருக்கின்றது 61 64 74 77 என தொடர் படுகொலைகள் இருக்கின்றது. அவ்வாறு என்றால் அதிகமான படுகொலை சந்தித்த இனம் தமிழ் இனம.; இதற்கான ஆணை குழுக்களை வைத்து அவர்கள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் பட்டலந்தை படுகொலை சம்பந்தமாக அவர்கள் விசாரணை நடாத்துகின்றார்கள் வடக்கு கிழக்கிலும் விசாரணைகள் நடத்துவோம் என்று கூறுகின்றார்கள்.

ஆனால் 56,83 படுகொலைகள் மிகவும் மோசமான படுகொலைகள் இதற்கான ஒரு ஆணை குழுக்கள் அமைக்கப்படவில்லை. ஒன்று விளங்குகின்றது எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் கொக்கட்டிச்சோலை படுகொலை நடைபெற்றது பாரிய படுகொலை இடம்பெற்றது. அந்த கட்சியிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள்,சந்திரிகா அம்மையார் காலம் ஸ்ரீமா அம்மையார் காலத்திலும் படுகொலைகள் இடம் பெற்றது. நீதி கிடைக்கவில்லை ஆனால் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். இந்தக் கட்சிகளுக்கு பக்க பலமாக ஒட்டுண்ணிகளாக அல்லது ஒட்டுறவாளர்களாக சில கட்சிகளும் இருக்கின்றன. அதற்கும் வாக்களிக்கின்றார்கள்.

எனவே தென் இலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை அந்த கட்சிகளுக்கு ஒத்துகின்ற காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சபையை கைப்பற்ற கூடிய ஒரே ஒரு கட்சியை தமிழரசு கட்சி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

ADVERTISEMENT
Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

      வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் சுன்னாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக வலிகாமம்...

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி...

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கிய...

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாதக் குழந்தை ஒன்று திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை திடீரென...

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28ஆம் திகதி அல்லது அதற்கு முன் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      by Mathavi
      May 9, 2025
      0

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு...

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      by Mathavi
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர்ப் பகுதியான...

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

      Load More
      Next Post
      இரத்ததான முகாம் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு!

      இரத்ததான முகாம் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு!

      2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு பட்டத் திருவிழா- (சிறப்பு இணைப்பு)

      2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு பட்டத் திருவிழா- (சிறப்பு இணைப்பு)

      வேலணை மக்களிடம் மாட்டிய திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழு!

      வேலணை மக்களிடம் மாட்டிய திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி