கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 5,000 வெசாக் விளக்குகளால் நுவரெலியா தேசிய வெசாக் விழாவின் சாலைகளை ஒளிரச் செய்து ஆமிச பூஜையை நடத்த...
இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம். இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை...
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினுடைய கொலைகள் நாட்டின் பாதுகாப்பானது நிலை குலைந்து, மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என...
கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது....
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சேவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது....
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அலுவலகங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள்...
புதுக்குடியிருப்புப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு...
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சிக் கிழக்கு ,செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் துக்க நாள் அனுஷ்டித்து வருகின்றனர். செம்பியன்பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார்...
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த...