ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக சற்று முன் வீதியைக் கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மற்றும் தாயின் மீது வேகமாகப் பயணித்த இளைஞரின் உந்துருளி மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த சிறுவனும் தாயும் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
பொலிஸார் வரும் வரை விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் இருவரையும் பொதுமக்கள் வீதியில் தடுத்து வைத்துள்ளனர்.


