இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்
இங்கு கருத்து தெரிவித்த அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாத ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கைது செய்கின்றது
ADVERTISEMENT
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிராக பல போராட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம் அந்தப் போராட்டம் காரணமாகவே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது ஆனால் இந்த அரசாங்கம் விடயத்தில் அக்கறை கொண்டு செயல்படவில்லை எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்