கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று 30.03.2025வெளிநாட்டுப் பிரயை லண்டனில் இருந்து வந்தவர் ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பாக தன்னை அந்த வழக்கில் இருந்துவிடுவிக்குமாறு கோரிதர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க அவர்களுக்கு தர்மபுர போலீஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50000 பணத்தினை லஞ்சமாகவழங்க முற்பட்ட வேலைசந்தேக நபர் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி அவர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம்30.03.2025 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

