ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Related Posts
கடலில் நீராடச் சென்ற இரண்டாவது யுவதியும் உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி இன்று (31.03.2025) மாலை உயிரிழந்துள்ளார். உடையார்கட்டு...
யாழில் பெருமளவு போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்.!
யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு.!
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அந்த ஹோட்டலில் அறையில் ஒன்றில் தங்கியிருந்ததாக தகவல்...
கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.! (சிறப்பு இணைப்பு)
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளார். உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15...
பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு.!
களுத்துறை - ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 05 வயதுடைய குழந்தை ஞாயிற்றுக்கிழமை (30) மாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை...
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.!
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15...
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி...
கஜமுத்துகளுடன் இருவர் கைது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தைமுனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற...
கோர விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!
கண்டி, பேராதனை பகுதியில் இன்று அதிகாலை (31) முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வ்விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....