காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
பெற்றோர் வீட்டில் இருந்தபோது, மேற்படி சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார் எனவும், இதன்போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அந்தச் சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.