கம்பஹாவின் கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.