• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கடமையாற்றும்  அதிபர் ஆசிரியர்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு!

Bharathy by Bharathy
February 25, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
கிளிநொச்சியில் கடமையாற்றும்  அதிபர் ஆசிரியர்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு!
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மகஜர் ஒன்று நேற்று(24-02-2025) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு கோரியே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதாவது அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் தினமும் காலை வேளையில் பாடசாலைகளுக்கு சென்று மீள திரும்புகின்ற போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இன்றி அவர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்கள் வழிபறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகளவில் இடம் பெற்று வருவதாக கவலை வெளியிட்டனர்.

இவற்றை கண்டித்து உரிய பாதுகாப்பை பெற்று தருமாறு கோரி மாவட்டபதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களை கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், விரைவில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

      வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி...

      நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

      நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 405 பேர் கைது.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

      மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு.!

      மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை 03 நாட்கள் உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்...

      வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

      வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்.!

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் சுன்னாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக வலிகாமம்...

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. இத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் மற்றும் பிரதி...

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      உலங்கு வானூர்தி விபத்து; 5 பேர் உயிரிழப்பு.! (2ம் இணைப்பு)

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கிய...

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      திடீர் சுகயீனம் காரணமாக 3 மாதக் குழந்தை உயிரிழப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாதக் குழந்தை ஒன்று திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை திடீரென...

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28ஆம் திகதி அல்லது அதற்கு முன் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க...

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

      by Mathavi
      May 9, 2025
      0

      காலாவதியான விசாக்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு...

      Load More
      Next Post
      மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

      மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

      மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

      யாழில் குளித்துக்கொண்டு இருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

      இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சமூக ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலான விசேட வேலைத்திட்டம்!


      இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் சமூக ஒற்றுமையினை
      ஏற்படுத்தும் வகையிலான விசேட வேலைத்திட்டம்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி