• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

Mathavi by Mathavi
February 19, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!
Share on FacebookShare on Twitter

கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதலாவதாக ஒரு படகில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது, அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தமைக்காக 11 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அத்துடன், இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த 11 மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாக காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டனையாக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும் தவறின் 06 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.

அத்துடன், மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த படகு உள்ளிட்ட அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு படகில் கைது செய்யப்பட்ட 03 இந்திய மீனவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றப் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை என உத்தரவிடப்பட்டது.

குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவருக்கு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்டப் போட்டி.!

      முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்டப் போட்டி.!

      by Mathavi
      May 13, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள்...

      பாடசாலை மாணவி துஷ் – பிரயோகம்; ஆசிரியர் கைது.!

      பாடசாலை மாணவி துஷ் – பிரயோகம்; ஆசிரியர் கைது.!

      by Mathavi
      May 13, 2025
      0

      மாத்தறை - தெவிநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரைப் பாலி யல் துஷ் - பிரயோகம் செய்ததாகக் கூறப்படும்...

      கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்.!

      கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்.!

      by Mathavi
      May 13, 2025
      0

      கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டக்கோரி வாழைச்சேனையில் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அல்ஸபா, அல் அமான் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

      உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி – பெற்றோரின் கோரிக்கை!

      உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி – பெற்றோரின் கோரிக்கை!

      by Mathavi
      May 13, 2025
      0

      இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது...

      யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டம் – குழப்பம் விளைவித்த பொலிஸார்.!

      யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டம் – குழப்பம் விளைவித்த பொலிஸார்.!

      by Mathavi
      May 13, 2025
      0

      இன்றையதினம் வேலணை சந்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படு கொலை செய்யப்பட்டு இன்றுடன்...

      தமிழர்களின் அரசியல் தாகமும், பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் சாட்சி.!

      தமிழர்களின் அரசியல் தாகமும், பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் சாட்சி.!

      by Mathavi
      May 13, 2025
      0

      வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான...

      நூலகத்தின் முக்கியத்துவத்தை யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.!

      நூலகத்தின் முக்கியத்துவத்தை யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.!

      by Mathavi
      May 13, 2025
      0

      நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய...

      தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது.!

      தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது.!

      by Mathavi
      May 13, 2025
      0

      தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள்...

      யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

      by Mathavi
      May 13, 2025
      0

      இன்றையதினம் நல்லூரடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி...

      Load More
      Next Post
      காணாமல் போன மூதாட்டியை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்.!

      காணாமல் போன மூதாட்டியை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்.!

      யாழ். நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்த வலியுறுத்துகிறது ஈ.பி.டி.பி.!

      யாழ். நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்த வலியுறுத்துகிறது ஈ.பி.டி.பி.!

      மணல் அகழ்வுக்கான ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயம்; திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகள்.! (சிறப்பு இணைப்பு)

      மணல் அகழ்வுக்கான ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயம்; திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகள்.! (சிறப்பு இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி