• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் – அவரை மனநல வைத்தியரிடம் அனுப்புங்கள்.!

Mathavi by Mathavi
February 5, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் – அவரை மனநல வைத்தியரிடம் அனுப்புங்கள்.!
Share on FacebookShare on Twitter

“நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே, அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்.” – இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்ட ஒருசில விடயங்களைச் சுட்டிக்காட்டி ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ADVERTISEMENT

“நாடாளுமன்ற உறுப்பினரான இவரின்(அர்ச்சுனாவை நோக்கி) செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. இவர் உங்களை (சபாநாயகரை) நோக்கி வெட்கம் என்று தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றார்.

அத்துடன் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான விடயம் என்றும் கூறுகின்றார். இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. இங்கே சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைப்பதில்லை. பெரும்பான்மை என்று எவரும் செயற்படுவதில்லை.

இவ்வாறான கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் சபையில் இடமளிக்க வேண்டாம். இவருக்கு (அர்ச்சுனாவுக்கு) தலையில் பிரச்சினை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்று வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

by Mathavi
May 12, 2025
0

இலங்கை திருநாட்டின் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான...

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
May 12, 2025
0

தற்போதைய அரசாங்கமும் தமிழ்த் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே...

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

by Mathavi
May 12, 2025
0

சித்திராப் பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் மக்கள் இறந்த தமது தாய்மார்களுக்கு பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

by Mathavi
May 12, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

by Mathavi
May 12, 2025
0

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

by Mathavi
May 12, 2025
0

யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில், கொழும்பு இராமநாதன்...

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

by Mathavi
May 12, 2025
0

பேருவளை - வலதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நேற்றிரவு (11) நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். சம்பவத்தில் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச்...

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2025
0

சட்டவிரோதமாக மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் நடைபெற்று வருகிறது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு...

Load More
Next Post
ஜனாதிபதி மாளிகை விடுவிப்பு பிரச்சினைகளுக்கான தீர்வாகாது.!

ஜனாதிபதி மாளிகை விடுவிப்பு பிரச்சினைகளுக்கான தீர்வாகாது.!

கழிவுகள் அற்ற கிராமத்தினை உருவாக்கும் செயற்திட்டம் வவுனியாவில் முன்னெடுப்பு!

கழிவுகள் அற்ற கிராமத்தினை உருவாக்கும் செயற்திட்டம் வவுனியாவில் முன்னெடுப்பு!

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு முரளிதரன் கடும் எதிர்ப்பு!

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு முரளிதரன் கடும் எதிர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி