இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு பெண் கைதிகள் உட்பட 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு பெண் கைதிகள் உட்பட 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
"செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் இன்று (3.02.2025) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம்...
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம்...
வவுனியா, தவசிக்குளம் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா,...
வவுனியா - பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்ற...
இலங்கையில் அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிகழ்வு பெப்ரவரி 7 ஆம் திகதி ஜனாதிபதி...
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் தாளையடி கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 63 பயனாளிகளுக்கு வெளி இணைப்பு இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.. 63 பயனாளிகளுக்கும்...
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான KGF மூலம் கருடண் என அனைவராலும் அறியப்பட்ட பிரபல நடிகர் ராமச்சந்திர ராஜு இலங்கை...
10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரிச் சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை கணேமுல்ல பொலிஸார்...