திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியன இணைந்து இன்று (17) க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த வேலைத்திட்டத்தில் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை பகுதி உட்பட பல இடங்கள் சுத்தமாக்கப்பட்டது.
இதனை பொலிஸார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.
ADVERTISEMENT
இதில் பிரதேச சபை செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.


