10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.
ADVERTISEMENT
10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சிக் கிழக்கு ,செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் துக்க நாள் அனுஷ்டித்து வருகின்றனர். செம்பியன்பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார்...
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த...
"இலங்கையில் கொலைக் கலாசாரம் தலை தூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அநுர அரசாங்கம் மௌனம் காக்கும்போது, தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பில்லை எனக் கூறுவது என்பதில்...
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொ லை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை உந்துருளியில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை...
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் 3 மணிக்கு இடம் பெற்றது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதிகிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது...
நுவரெலியா மாவட்டத்தில் கந்தபொல பகுதியிலும் நுவரெலியா ராகல பகுதியிலும் இன்று கனத்த மழை பெய்துள்ளது. இன்று பெய்த கன மழை காரணமாக கந்தபொல பகுதியில் கல்பாளம் அருகில்...
எமது வாழ்வியலின் கூறுகளான கலை, கலாசார, பண்பாட்டு மரபுகளைப் பேணுவதும், அவற்றின் தனித்துவம் குறையாது அடுத்த சந்ததியிடம் கையளிப்பதுமே எமது இருப்பை உறுதிசெய்யும் என இலங்கைத் தமிழ்...