இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பல பாதிப்பபுக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வீதி உடைந்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்


ADVERTISEMENT
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பல பாதிப்பபுக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வீதி உடைந்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும்...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர், ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மாவிட்டபுரம்...
மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடா மஸ்கெலியா பகுதியில் மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும்...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி...
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றையதினம் வெடி பொருட்கள் மீட்கப்பட்டன. நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டன. இந்நிலையில்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில்...
கோப்பாய் பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.குறித்த பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடற்றொழில்...
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் இன்று (11.04) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட...