• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் திருமலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்

User1 by User1
September 29, 2024
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0 0
0
ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் திருமலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்
Share on FacebookShare on Twitter

எதிர் வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டம் சார்பில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திபின்போது இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

தமிழ் தேசிய மக்கள் முண்ணனி இம்முறை வடகிழக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களுடனான இணைந்து போட்டுயிட ஒற்றுமையாக கருதி இதனை முன்னிருத்தி செயற்படவுள்ளோம். தமிழ் மக்களை பலர் வயது முதிர்ந்த நிலையில் மாற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

பொதுக்கட்டமைப்பிஙலும் கூட்டமைப்பில் போட்டியிட மாட்டோம். தமிழ் தேசியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்களை ஒற்றுமைப்பட த்தி இந்த தேர்தலில் முன்னிற்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்…

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க. குகன் தெரிவிக்கையில்

ஒற்றுமையாக செயற்படுவதற்கு கொள்கையை மையப்படுத்தி செயற்படுத்தி 15 வருடங்களாக வடகிழக்கில் செயற்படுகிறோம்.

கொள்கைகளுக்காக பாடுபடுகின்ற அரசியல் கலாசாரம் திருகோணமலையில் உருவாக வேண்டும்.. எதிர் கால பாராளுமன்ற தேர்தலில் இதன் மூலம் சிவில் செயற்பாட்டாளர்களையும் எதிர்பார்க்கிறோம் என்றார்

User1

User1

Related Posts

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாற்றுவலுவுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு.!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாற்றுவலுவுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு.!

by Mathavi
May 11, 2025
0

வவுனியா வடக்கு கனகராயன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியின் குடும்பம் ஒன்றிற்கு, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்...

மன்னாரில் காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு.!

மன்னாரில் காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு.!

by Mathavi
May 11, 2025
0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது....

மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும்.!

மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும்.!

by Mathavi
May 11, 2025
0

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர, அரசிடம் வலியுறுத்தினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்துக்கு வரவேற்பு...

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து கோர விபத்து.!

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து கோர விபத்து.!

by Mathavi
May 11, 2025
0

அநுராதபுரம் வீதி - சாலியவெவ 18 ஆம் இலக்க மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்...

இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.!

இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.!

by Mathavi
May 11, 2025
0

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது....

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!

by Mathavi
May 11, 2025
0

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை நுவரெலியா சர்வதேச பௌத்த...

மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது.!

மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது.!

by Mathavi
May 11, 2025
0

"தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு மாணவியின் அகால மரணம் காரணமாக அமைந்து விடக்கூடாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே...

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

by Mathavi
May 11, 2025
0

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை...

நிரந்தர பாதசாரிக் கடவை அமைக்கப்பட வேண்டும்; ஜிப்பிரிக்கோ கோரிக்கை.!

நிரந்தர பாதசாரிக் கடவை அமைக்கப்பட வேண்டும்; ஜிப்பிரிக்கோ கோரிக்கை.!

by Mathavi
May 11, 2025
0

வலிகாமம் தென்மேற்கு பிரதேசபை எல்லைக்குட்பட்டதும் வலிகாமம் வலய பாடசாலையுமான பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம் சண்டிலிப்பாய் - பண்டத்தரிப்பு பிரதான வீதிக்கருகே உள்ளது. இவ்வீதி ஐறோட் திட்டத்தின் கீழ்...

Load More
Next Post
இன்றைய நாளுக்கான ராசி பலன்

இன்றைய நாளுக்கான ராசி பலன்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி