மறைந்த தியாகத் தீபன் திலீபனின் நினைவேந்த நிகழ்வு (26) மாலை திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலியினை செலுத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் ராவண சேணா அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.



Related Posts
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு!
பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று...
மொஹமட் ருஷ்டி இன்று விடுதலை!
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த...
மன்னார் நகருக்கான நேரடி இரு வழிப் பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முன்னெடுக்க கோரிக்கை.!
மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள்...
இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கை வெளியானது – வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை.!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்...
சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை.!
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே...
யாழில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டை.!
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் இரண்டு சபைகளுக்கே தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் வந்தடைந்துள்ளன என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலன்...
ஜி.எஸ்.பி. பிளஸும் இல்லாமல் போகும் – அரசுக்கு ஹர்ஷ டி சில்வா எம்.பி. எச்சரிக்கை.!
"அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய...
யாழில் இளைஞனின் வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர்ப் பகுதியில் போதை...
வடக்கு ஆளுநருடன் பிரதி அமைச்சர் பல விடயங்கள் குறித்து கலந்தாய்வு.!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...