• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 10, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!

User1 by User1
September 26, 2024
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்
0 0
0
தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!
Share on FacebookShare on Twitter

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்பட்டார். அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூடடமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.

      இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. 

    இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையில் முயற்சி செய்து பொதுமன்னிப்பு பெயர் பட்டியல் அட்டவணையில் மீனவர் இராபர்ட் பெயரையும் சேர்க்கபட்டது. இதனால் ஓராண்டு தண்டனை பெற்ற மீனவர் ராபர்ட் அவர்களும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

தற்போது இலங்கை அரசின் பொது மன்னிப்பில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு தண்டனை கைதி இவர் மட்டுமே. விடுதலையான மீனவர் ராபர்ட் அவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு  மீன்வளத்துறை மூலம் இன்று குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

          மீனவர் ராபர்ட் விடுதலைக்கு உதவிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசிற்கும் மீனவர்களின் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுரா திசநாயக்க அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

     மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கை புதிய ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் திரு சேனாதிபதி சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர் நிமிரோ மற்றும் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர் குரூஸ்  மீனவ சங்க தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.

Thinakaran
398 676.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழப்பு..!

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 9, 2025
      0

      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக...

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      யாழில் எரிந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை..!

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை நேற்று (08.05.2025) தீ விபத்துக்குள்ளாகி...

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் ; சி.ஐ.டிக்கு விஜயம் செய்த சிவானந்த ராஜா..!

      by Thamil
      May 9, 2025
      0

      கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பான சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான...

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்...

      சுகாதார சீர்கேட்டில் இயங்கிய உணவகங்கள் ; நீதிமன்றம் விதித்த அபராதம்..!

      சுகாதார சீர்கேட்டில் இயங்கிய உணவகங்கள் ; நீதிமன்றம் விதித்த அபராதம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இலையான்கள் பெருக இடமளித்தமை, அழுகலடைந்த உருளைக்கிழங்குகளை...

      தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு..! 

      தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு..! 

      by Thamil
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க்...

      சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி..! 

      சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி..! 

      by Thamil
      May 9, 2025
      0

      சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் தேசிய இளைஞர் படைப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சியானது இன்று (09) தேசிய இளைஞர் படையணி...

      ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏல விற்பனை..!

      ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏல விற்பனை..!

      by Thamil
      May 9, 2025
      0

      ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 27 சொகுசு வாகனங்கள் மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

      இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு..!

      இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு..!

      by Thamil
      May 9, 2025
      0

      "வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த...

      Load More
      Next Post
      சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாக பின் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

      சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாக பின் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

      பசுமை அமைதி விருதுகள் – 2024

      பசுமை அமைதி விருதுகள் - 2024

      யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது  தாக்குதல் 

      யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது  தாக்குதல் 

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி