தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
Related Posts
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது....
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை.!
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சாந்த மேத்யூ மாவத்தை,...
களியாட்ட நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் திடீர் பரிசோதனை.!
ஓட்டமாவடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவங்களில் தரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களினதும் சமூக வலைத்தள முறைப்பாட்டையடுத்து மைதானத்திற்கு நேற்று (01/04/2025) இரவு திடீர்...
AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவன்.!
AIA 30 வது உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31 ஆம் திகதி, கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் (கிங்க்ஸ் கோர்ட்) மண்டபத்தில்...
நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு.!
அம்பாறை மாவட்டத்தில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனை - பாண்டிருப்பு, செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ...
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் சோலர் மின்விளக்குகள் வழங்கி வைப்பு- (சிறப்பு இணைப்பு)
கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை விரித்தி செய்து அவர்களுக்கு தேவையான பௌதீக வளங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றம்...
சட்டம் தனது கடமையினை சரியாக செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கந்தசாமி பிரபு புகழாரம்!
கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை,இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சட்டம் தனது கடமையினை...
மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி செய்த செயலால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு!
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன்...
மக்களுக்கு மலிவு விலையில் போஷாக்குள்ள உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போஷாக்குள்ள உணவு வேளையை மலிவு விலையில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவும் அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் இன்று (01) நாரஹேன்பிட்டியில்...