வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) காலை போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை- தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது!
நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன்...
குடியிருக்க வீடு இல்லை – நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்....
ஐந்து மணி நேரத்தின் பின் CID யில் இருந்து வெளியேறிய மைத்ரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் இலங்கை ரயில்வே ஆகியவற்றின் ஈடுபாட்டுடன்...
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு!
பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று...
மொஹமட் ருஷ்டி இன்று விடுதலை!
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த...
மன்னார் நகருக்கான நேரடி இரு வழிப் பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முன்னெடுக்க கோரிக்கை.!
மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள்...
இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கை வெளியானது – வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை.!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்...
சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை.!
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே...