அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று நிறைவடைகின்றன.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Posts
முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு.!
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அத்துடன்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க...
கரைச்சி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்!
கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி இன்று 08.04.2025ஆரம்பம் கிளிநொச்சி கரைச்சி கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான பெருவிளையாட்டுக்களின் வரிசையில் வலைப்பந்தாட்ட போட்டி கிளிநொச்சி புனித...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும்- வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு...
மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின்...
கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை!
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி...
Update- கட்டுநாயக்கவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூகி இயந்திர உதிரி பாகங்கள் கடையில் இருந்து ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு...
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்...
வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கைக் கடிதம்.!
யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப...