ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயரே உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
Related Posts
மொராக்கோவில் விமான விபத்து.!
மராகேஷிலிருந்து புறப்பட்ட பிறகு ஃபெஸ்-சாய்ஸ் விமான நிலையத்தில் CN-TKC என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஹாக்கர் 800XP ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையின் முனையிலிருந்து விலகி...
மீண்டும் நிலநடுக்கத்தால் அதிர்ந்த மியன்மார்.!
மியன்மாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு...
பாகிஸ்தானில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10...
தெற்கு புளோரிடாவில் இடம்பெற்ற விமான விபத்து.!
தெற்கு புளோரிடாவில் நேற்று (11) அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம்...
மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்!
மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.02 மணியளவில் 4.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்...
ஆற்றுப்பகுதியில் விழுந்து நொருங்கிய ஹெலிகொப்டர்.!
அமெரிக்காவின் நியுயோர்க்கின் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற தனியார் ஹெலிகொப்டர் ஒன்று நியூயோர்க் நகரத்தின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த...
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; இந்தோனேசியாவில் பதற்றம்.!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இன்று (08.04.2025) அதிகாலை 1.19 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வெடித்த போராட்டம்.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில்...
அல் அக்ஸா பள்ளி வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கண்டனம்.!
பலஸ்தீனின் ஜெரூஸலத்திலுள்ள அல்- அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் (Itamar Ben Gvir) நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது...