தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ் -முரளீதரன் தெரிவித்தார்
யாழ், அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த 17 வயது மாணவன் வவுனியா பொலிசாரிடம் நேற்று(05.05) இரவு ஒப்படைக்கப்பட்டார். யாழ் அச்சுவேலிப் பகுதியில் உள்ள சீர்திருத்தப்...
2025 ஆம் ஆண்டுக்கானஉள்ளூராட்சி அதிகார சபைதேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பதிவு செய்தார்
யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி, கரட் என்பன 1000/- ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800 ரூபா...
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதர்...