27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் தலைமையில் விசேட கலந்துரையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் அவர்களினால் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர்.

கால்நடை பண்ணையாளர்கள், மேய்ச்சல் நிலத்துக்காக எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள், துறைமுக நிலத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இப்பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் கவனிக்க ஒப்புக்கொண்டார்.

Related posts

கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் !

User1

தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!

sumi

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் கம்போடியாவை வீழ்த்தியது இலங்கை

User1

Leave a Comment