29.1 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பொன்சேகா ரணில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

Related posts

தாய்மார்கள் விடுத்த குற்றச்சாட்டு

sumi

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

sumi

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாதென சஜித் பிரேமதாச கருத்து

User1