• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தேர்தல் களம்

வவுனியா மாநகர சோலைவரி 5 சதவீதமாக திருத்தப்படும்.!

Mathavi by Mathavi
April 23, 2025
in தேர்தல் களம்
0 0
0
வவுனியா மாநகர சோலைவரி 5 சதவீதமாக திருத்தப்படும்.!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறும் பட்சத்தில் மாநகரசபை அறிவித்துள்ள சோலைவரியை 5 சதவீதமாக குறைப்போம் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை வேட்பாளரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான சு.காண்டீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ADVERTISEMENT

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஆதன வரி 15 சதவீதமாக அறவிடப்பட்டு வருகின்றது. மாநகரத்தின் அபிவிருத்திக்கு வரி வருமானம் அவசியமாக இருந்தாலும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய வகையில் அதனை அறவிடுவது பொருத்தமற்ற ஒரு செயற்பாடகவே உள்ளது.

குறிப்பாக போர் மற்றும் பல்வேறு காரணங்களால் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். இந்த நிலையில் மெல்ல மீள் எழுச்சியடைந்து வரும் மக்களின் நிலை அறியாமல் திடீர் என வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளமை ஏற்கமுடியாத செயற்பாடு. எனவே அதனை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் குறித்த வரிஅறவீட்டு நடவடிக்கை நிச்சயமாக திருத்தப்படும்.

குறிப்பாக தற்போது அறவிடப்படும் 15 சதவீத வரி அறவீட்டை 5 சதவீதமாக மாற்றுவதற்கான வலுவான தீர்மானம் ஒன்று என்னால் முன்னெடுக்கப்படும். அது நிச்சயம் அமுல்படுத்தப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் மக்கள் எமக்கு அளித்த ஆணையை திறம்பட செயற்படுத்தியவர்கள் நாங்கள் என்ற ரீதியில் வட்டாரத்தின் அபிவிருத்திக்காக இம்முறையும் எமது கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Thinakaran
406 716.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 1 day ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளார் என்று அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பொதுஜன பெரமுன தயாரில்லை – சாகல காரியவசம் அறிவிப்பு

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய...

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      பெரும்பான்மை பெற்ற தரப்பினர் தான் சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்!- நாமல் எம்.பி

      by Sangeetha
      May 17, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      ஜே.வி.பிக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம்!

      by Sangeetha
      May 17, 2025
      0

      தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன....

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      லசந்த அழகியவண்ண அதிரடி அறிவிப்பு – 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்தவகையில் 40 உள்ளூராட்சி சபைகளில்...

      கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

      கொழும்பு மாநகர சபை ஆட்சி: கட்சிகள் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள்!

      by Sangeetha
      May 13, 2025
      0

      கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர...

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

      வவுனியா நகர சபை, தெற்கு பிரதேச சபை, வடக்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்.!

      உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்.!

      by Mathavi
      May 7, 2025
      0

      வவுனியா மாநகரசபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,350 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்(போனஸ்-1) தேசிய மக்கள் சக்தி - 2,344 வாக்குகள் - 4...

      வவுனியா நகர சபை, தெற்கு பிரதேச சபை, வடக்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்.!

      நாடு முழுவதுமான இறுதித் தேர்தல் முடிவுகள்.!

      by Mathavi
      May 7, 2025
      0

      2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள்,...

      Load More
      Next Post
      இலஞ்சம் பெற முயன்ற கிழக்கு மாகாண ஒழுக்காற்றுக் குழு பரிசோதகர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      இலஞ்சம் பெற முயன்ற கிழக்கு மாகாண ஒழுக்காற்றுக் குழு பரிசோதகர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      பாழடைந்த ஆழமான நீர்க் குழியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு; அப் பகுதியில் பரபரப்பு.!

      பாழடைந்த ஆழமான நீர்க் குழியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு; அப் பகுதியில் பரபரப்பு.!

      சிறுபோக செய்கையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம்; விவசாயிகள் பாதிப்பு.!

      சிறுபோக செய்கையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம்; விவசாயிகள் பாதிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி